ஆந்திர மாநிலம் பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், உணவு தேடி வந்த 4 காட்டு யானைகள் விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன.
ஆந்திர மாநிலம் பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், உணவு தேடி வந்த 4 காட்டு யானைகள் விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன.